14 கருத்துரைகள்
  1. குறைந்தபட்சம் ஆய்வேட்டின் நகல் ஒன்றை நமக்கு அனுப்புவதற்குக்கூட இந்த டாக்டர்கள் தயங்குகிறார்கள்.

    அட.. எல்லோருக்குமே இதே நிலைதானா?!

    விளிம்பு ஓர மக்களின் வாழ்க்கையும் கதையும் கண்மணி குணசேகரனின் இதயத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தொடுவதற்கு எளிதாக அவருக்குள் கிடக்கிறது.

    சத்தியமான வார்த்தை. அவரது படைப்புகளைப் படிக்கும்போது நிச்சயமாய் அதை உணர முடியும்.

    உங்கள் முன்னுரை முடிவுரை ஆகாமல் பல பதிவுகளுக்கு தொடர்ந்தால் எங்களுக்கு நல்ல நல்ல வாசிப்பு அனுபவம் கிடைத்துக் கொண்டிருக்கும்.

    ReplyDelete
  2. @ ரிஷ‌ப‌ன்...
    த‌லைவ‌ண‌ங்க‌த் த‌க்க‌ உற்சாக‌மூட்ட‌ல்...! மிக்க‌ ந‌ன்றி!

    ReplyDelete
  3. //உங்கள் முன்னுரை முடிவுரை ஆகாமல் பல பதிவுகளுக்கு தொடர்ந்தால் எங்களுக்கு நல்ல நல்ல வாசிப்பு அனுபவம் கிடைத்துக் கொண்டிருக்கும்.//

    திரு. ரிஷபன் அவர்கள் அழகாகச் சொல்லியுள்ளதையே நானும் வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  4. சூப்பர். Waiting for the next post

    ReplyDelete
  5. அன்பு நி.ம ! சுவையான பதிவு. நானும் தென்னார்க்காட்டுக்காரன் என்பதால் கூடுதல் ஸ்வாரஸ்யம். என் சொந்தஊரான கடலூருக்கு சென்ற பொது நெய்வேலி வழியாய் சென்று வந்தேன்.. நம்ம ஊர் நம்ம ஊர் தாங்க!

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. ஒரு புத்தகத்துக்கு முகம் ’முக உரை’.மிக முக்கியமாக நாம் வாசிக்க வேண்டியதும் கூட.அதனைச் சிறப்பாக முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள் நிலா.

    தொடர்ந்து உங்களைக் கவர்ந்த முன்னுரைகளை எழுதுங்கள். வாசிக்க மிக ஆவல்.

    ReplyDelete
  8. // நிலாமகள் said...
    எது எது, எப்படி எப்படி, எப்போ எப்போ, யார் யார் மூலம் நடக்கணுமோ, அது அது, அப்படி அப்படியே, அப்போ அப்போ, அவரவர்கள் மூலம் அவனால் நடத்தி வைக்கப்படுகிறது என்ற உண்மையை எல்லோருமே உணர்ந்து கொண்டு விட்டால், இந்த லோகத்தில் சண்டை சச்சரவுகளுக்கே இடம் இருக்காது.//

    அருமை அருமை .

    //எரிந்த அதன் சாம்பலில்அழகும் இல்லைஅருவருப்பும் இல்லை.//வாஸ்த்த‌வ‌மான‌ பேச்சு.

    வாழ்த்துக‌ளும் ந‌ன்றிக‌ளும்!

    மொழிபெய‌ர்த்த‌வ‌ரின் பெய‌ரையும் நாங்க‌ள் தெரிந்து கொள்ள‌லாமா?//

    என் வலைப்பூவில் தங்களின் சமீபத்திய அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    என் கதையை கன்னடத்தில் மொழிபெயர்த்த அவர்கள் பெங்களூரில் வாழும் ஒரு பிரபல கர்நாடக இசைக்கலைஞர்.
    MUSIC TEACHER ஆக இருக்கிறார். கர்நாடக அரசு நிகழ்த்தும் MUSIC EXAMINATIONS களுக்கு CHIEF EXAMINER ஆகச்செல்பவர்.

    பெயர்: ”சங்கீத விதூஷி” திருமதி S. பிரமராம்பா சுப்பராமூ

    மேலும் அவர்கள் பற்றிய விபரங்களுக்கு எனக்கு மெயில் செய்தால் தருகிறேன். என் மெயில் விலாசம்: valambal@gmail.com

    ReplyDelete
  9. தங்கள் பதிவுகள் குறித்து வலைச்சரத்தில் இன்று குறிப்பிட்டுள்ளேன்

    ReplyDelete
  10. @நிலாமகள்,

    தேதிகளில் ஏதோ கோளாறு. மன்னிக்கவும். இந்தப் பதிவைப் பாருங்கள்.

    http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_6683.html

    சிரமத்திற்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
  11. @நிலாமகள், இப்போதுதான் என்ன காரணம் என்று தெரிகிறது.

    வலைச்சரத்தில் நான் பதிவுகளைக் காலை வேளைகளில் இட்ட போதிலும், அது முந்தைய தின இரவின் நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது. அதைச் சரி செய்யாமல் / கவனிக்காமல் நான் பதிவுகளை இட்டிருக்கிறேன்.

    பின்னூட்டமிட்ட அன்றே உங்களுக்கு சுட்டியையாவது கொடுத்திருக்கலாம்.

    இவை என் தவறுகள். இன்னமும் கவனத்துடன் இருக்கவேண்டும் இனி.

    சிரமம் கொடுத்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

    கோபி 'சார்' எல்லாம் வேண்டாம். கோபி என்று அழையுங்கள். நன்றி.

    ReplyDelete
  12. அப்ப‌ ச‌ரி கோபிய‌ண்ணா... நாம‌ ரெண்டு பேரும் ப‌ழ‌ம் விட்டுக்க‌லாம். ச‌ரியா...!
    உங்க‌ளால‌ ஒரு அறிமுக‌ம் கிடைக்குற‌ குஷியோட‌ வ‌லைச்ச‌ர‌த்துக்கு ஓடிப்போய் உங்க‌ ஒருவார‌த்து ப‌திவுக‌ளையும் அல‌சினேன். 'காதுல‌ புகை வ‌ர‌து' க‌ண்ணுல‌ ப‌ட்ட‌து; என் பெய‌ர் க‌ண்ணாமூச்சி காட்டிடுத்து. என் ஏமாற்ற‌த்தின் சாய‌ல் ஏறிய‌ வார்த்தைக‌ள் ம‌ன‌சைக் கீறியிருந்தா த‌ய‌வு செய்து ம‌ன்னிச்சுடுங்க‌.

    உங்க‌ அறிமுக‌ வ‌ரிக‌ள் என‌க்கு கொம்பு முளைக்க‌ச் செய்துவிட்ட‌து.உடைத்து ஒரு ப‌க்க‌ம் ப‌த்திர‌ப் ப‌டுத்தி விட்டேன். வேண்டிய‌ போது எடுத்துப் பார்த்து உற்சாக‌மேற்றிக் கொள்ள‌.

    ReplyDelete