6 கருத்துரைகள்
  1. குழந்தையும் தெய்வமும் ஒன்றென்றால் இது சரிதானே! எவ்வளவு பக்கத்தில் நேர்ந்திருக்கிறது உங்களுக்கு தெய்வ தரிசனம்!! :)

    ReplyDelete
  2. எங்குமிருக்கும் இறைவனை மழலை காட்சியாக்கியதோ ..!

    ReplyDelete
  3. //என் கையிலிருந்த பூக்களை
    அந்த மழலையின் தலை மேல் தூவிவிட்டு
    வரிசை விட்டு வெளியேறினேன்
    திருப்தியுடன் .//

    குழந்தையும் தெய்வமும் ஒன்று தான்.
    படித்த எனக்கும் திருப்தியே.

    ReplyDelete
  4. ஆகா.....நிலா....கடவுளைக் கண்டிருக்கிறீர்கள் !

    ReplyDelete
  5. குழ‌ந்தையும், தெய்வ‌மும்.....
    தெய்வ‌மே குழ‌ந்தையாய்.....

    ReplyDelete
  6. தோழியே,
    உங்கள் மீது எனக்கு மதிப்பு கூடுகிறது. 'அன்பே சிவம்' திரைப்படத்தில் கமலஹாசனின் வசனம் நினைவு வருகிறது. குழந்தையை கடவுளாய் பார்த்த உங்களுக்குள்ளும் ஒரு கடவுள் இருக்கிறார் என்று நான் சொன்னால், உங்களால் மறுக்க முடியுமா? அது எப்படி எனக்குத்தெரியும் என்று கேட்டு, "நானும் கடவுள்தான்" என்று என்னை பதில் சொல்ல வைக்காதீர்கள், please.

    கண்ணன், தஞ்சையிலிருந்து

    ReplyDelete