12 கருத்துரைகள்
  1. அருமையான பகிர்வு சகோ.....

    லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் - படிப்பதில் சற்றே சிரமம் - அதில் இருக்கும் வண்ணத்தினால்!

    ஜிப்ரான் - நாளை எனது பக்கத்திலும் ஜிப்ரான் பற்றிய பகிர்வு தான்! :)

    ReplyDelete
  2. முதல் பள்ளிக்கூடம் வீடு தான்...

    நல்லதொரு கருத்துக்கள் அடங்கிய பகிர்வு...

    ReplyDelete
  3. நாம் நமது நற்பண்புகளுக்கு விசுவாசமாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டியது நம் பொறுப்பே.

    நம் பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் அவர்களுக்கு சமர்ப்பிப்போம்!

    சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. தோழியாரே,
    நலமா?
    இனிமையான இடுகை. ஆழமான கருத்துகள். அனைத்து பெற்றோரும் தன் குழந்தையின் வளர்ச்சி, உயர்ச்சி காணவே விழைகின்றனர், இருப்பினும் அவர்களது அறியாமை... இயலாமை... என்ன செய்வது. கட்டாயம் ஒரு ஒரு பெற்றோரும் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தியை பதிவு செய்துள்ளீர். பாராட்டுக்கள். நிறைய பெற்றோர்கள் இதை படிக்கவேண்டும் என்று ஆசையுடன் வாழ்த்துகிறேன். (உங்கள் மகன் பாக்கியசாலி).
    - கண்ணன், தஞ்சையிலிருந்து.

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. தன்னிடம் உன்னத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள். ஏனெனில் அப்போதுதான் மனித இனத்தில் அவன் உன்னத நம்பிக்கை வைப்பான்.

    ஆழமான கருத்துகள்.

    ReplyDelete
  7. அருமையான கருத்துகள்.

    ReplyDelete
  8. அற்புதம்.
    You are not a responsible child
    if i have to solve your problems, and
    I am not a responsible parent
    if you cannot solve your problems.


    ReplyDelete
  9. மிகத் தேவையானதொரு பகிர்வு.
    நன்றி.

    லிங்கன் மகனின் ஆசிரியர் கொஞ்சம் நடுங்கி இருப்பார் அல்லவா?

    ReplyDelete
  10. @ வெங்கட் நாகராஜ்...

    அன்பான வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துக்கும் நன்றி சகோ...

    @ திண்டுக்கல் தனபாலன்...

    தொடர் வருகையும் தெளிந்த சிந்தனையும் மகிழ்வு தருகிறது சார்.


    @ இராஜராஜேஸ்வரி ...

    ஆன்மீகக் கடலின் ஆசிகள் என்றும் எங்களுக்காக.

    @ கண்ணன்...
    நலமே. விரைவில் உங்களுக்காக ஆத்திச்சூடி அலசல்...

    எங்க வீட்டு பாக்கிய சாலிக்கு இன்றுதான் தேர்வு தொடக்கம் தோழர்.தங்கள் மனம்திறந்த பேச்சு நிறைவளிக்கிறது.

    @ வை.கோ. சார்...

    எல்லாம் தங்கள் ஆசீர்வாதம்! வருகைக்கும் உற்சாகப்படுத்தல்களுக்கும் நன்றி ஐயா.

    @ ரிஷபன்...

    கடிதத்தின் அடிநாதத்தை கைப்பிடித்து விட்டீர்கள் சார். தங்கள் அனைவரின் ஆசி வேண்டியே இப்பதிவு.

    @ கோவை 2 தில்லி...
    தொடர் வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

    @ அப்பாதுரை சார்...

    இச்சிறியேனை கெளரவிக்கும் வருகையும் கருத்தும். பதிவின் சாராம்சத்தை வேறொரு கோணத்தில் சுருங்கச் சொன்ன விதம் அழகு.


    @ சிவகுமாரன்....

    வருகையும் கருத்தும் மகிழ்விக்கிறது சிவா. அப்பாஜிக்கான பாராட்டை நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  11. @சிவகுமாரன்...

    நீங்க சொன்ன பிறகு தான் அவரைப் பற்றியும் நினைக்கிறேன் சகோ... சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கோணம்.

    ReplyDelete