3 கருத்துரைகள்
  1. வாழ்த்துக்கள் உங்கள் பதிவு அச்சில் ஏறியமைக்கு

    ReplyDelete
  2. மிக அழகாக வாசிப்பனுபவத்தை தமிழால் சிறைப்பிடித்திருக்கிறீர்கள் நிலா. வாசிக்காத எங்களுக்கெல்லாம் அந்த புத்தகம் பற்றிய முழுமையான பார்வை கிட்டி இருக்கிறது.

    ‘கழுத்திலிருந்து வந்த மாலை ஓய்வெடுத்துக் கிடந்தது’, ‘கருவியில் மாட்டிக் கொண்ட ஒலிநாடா போல்' - நானும் ரசித்தேன் நிலா. அழகு அது!

    ‘சாயங்காலம், சாயுங்காலம், சாயந்திரம்' / என்ன அழகான தமிழ்!

    ஒருவர் பார்த்துப்பார்த்து உருவாக்கிய / செதுக்கிய தமிழ் ஓவியங்களில் / உருவங்களில் மற்றவர்கள் - உரிமை இருக்கின்ற பொழுதிலும் கூட தங்கள் செளகரிகங்களுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யக் கூடாது இல்லையா நிலா?

    இதற்காகவே நான் ஆக்கங்களைச் சஞ்சிகைகளுக்கு அனுப்புவதைத் தவிர்த்திருக்கிறேன். நல்ல வேளையாக வாசகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் நல்ல களம் இணையத்தால் கிடைத்திருக்கிறது.அதன் நிமித்தம் நல்ல வாசிப்பனுபவமும் சகலருக்கும் வாய்த்திருக்கிறது.

    வாழ்த்துக்கள் நிலா!

    ReplyDelete
  3. வாழ்த்துகள்....

    சிறப்பான புத்தகம் பற்றிய உங்கள் அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete