4 கருத்துரைகள்
  1. //பிளந்த அத்திப் பழத்தை நினைவுபடுத்துவதைப் படிக்கும் நமக்கு .....//

    //சொல்லப்படும் உவமையின் பொருத்தப்பாடு நம் வியப்பை விரிக்கிறதோடல்லாமல் எழுத்தாற்றலின் அடையாளமாகவும் இருக்கிறது.//

    ஒவ்வொன்றையும் ரஸித்து ருஸித்து மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    ReplyDelete
  2. மிகச் செறிவாக எழுதியிருக்கிறீர்கள் நிலா ! மிக நுணுக்கமாகப் படித்திருக்கிறீர்கள்.
    திருலோகம் பற்றி சொல்லும் போது என்னையும் நினைவு கூர்நதமைக்கு நன்றி. அவரைப் பற்றி ஒரு நூலாகவே வெளியிட்டுவிட வேண்டும் எனும் எண்ணத்தில் தான் அந்தப் பதிவையும் விவரமாக எழுத வில்லை.
    அ ரோல் பற்றிய ஆவணப்படம் வெளியிடப் பட்டுவிட்டது.
    You tubeல் thiruloga seetharam என தேடுங்கள்.
    நிறைய எழுதுங்கள் நிலா!

    ReplyDelete
  3. 'திரு லோகம்' அ ரோல் என வந்தது iPhone உபயம்!

    ReplyDelete
  4. @மோகன்ஜி

    உடனடி வருகையால் என் மதிப்பை கூட்டியமைக்கு மிக்க நன்றி ஜி!

    பதிவின் செறிவுக்கு இன்றைய என் வயதும் வாழ்வின் கடந்த அனுபவங்களும் முக்கிய காரணம். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் இதே நூலின் முதல் வாசிப்பில் இன்றைய உணர்தலும் புரிதலும் எனக்கில்லை.

    ReplyDelete